தமிழில் இதுவரை நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல்.
- by தொகுப்பு-தினேஷ்
- 03 March 2016
எண் | எழுத்தாளர் | நாவல் பெயர் | படம் பெயர் | இயக்குனர் |
1. | அகிலன் | பாவை விளக்கு | பாவை விளக்கு | |
2. | அகிலன் | கயல்விழி | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் | |
3. | அண்ணாதுரை | ரங்கோன் ராதா | ரங்கோன் ராதா | |
4. | அண்ணாதுரை | பார்வதி பி.ஏ | பார்வதி பி.ஏ | |
5. | அண்ணாதுரை | தாய் மகளுக்கு கட்டிய தாலி | தாய் மகளுக்கு கட்டிய தாலி | |
6. | அண்ணாதுரை | நல்லவன் வாழ்வான் | நல்லவன் வாழ்வான் | |
7. | அண்ணாதுரை | வண்டிக்காரன் மகன் | வண்டிக்காரன் மகன் | |
8. | அனுராதா ரமணன் | சிறை | சிறை | |
9. | அனுராதா ரமணன் | கூட்டுப்புழுக்கள் | கூட்டுப்புழுக்கள் | |
10. | சி.ஏ.பாலன் | தூக்கு மர நிழலில் | இன்று நீ, நாளை நான் | |
11. | தேவன் | கோமதியின் காதலன், | கோமதியின் காதலன் | |
12. | இந்திரா பார்த்தசாரதி | குருதிப்புனல் | கண்சிவந்தால் மண் சிவக்கும். | |
13. | இந்திரா பார்த்தசாரதி | உச்சி வெயில் | மறுபக்கம் | சேதுமாதவன் |
14. | ஜே.ஆர்.ரங்கராஜீ | ராஜாம்பாள் | ராஜாம்பாள் | |
15. | ஜே.ஆர்.ரங்கராஜீ | சந்திரகாந்தா | சவுக்கடி சந்திரகாந்தா | |
16. | ஜே.ஆர்.ரங்கராஜீ | மோகன சுந்தரம் | மோகன சுந்தரம் | |
17. | ஜாவர் சீதாராமன் | பணம் பெண் பாசம் | பணம் பெண் பாசம் | |
ஜெயகாந்தன் | ஊருக்கு நூறுபேர் | ஊருக்கு நூறுபேர் | லெனின் | |
18. | ஜெயகாந்தன் | சில நேரங்களில், சில மனிதர்கள் | சில நேரங்களில் சில மனிதர்கள் | |
19. | ஜெயகாந்தன் | யாருக்காக அழுதான் | யாருக்காக அழுதான் | |
20. | ஜெயகாந்தன் | கருணையினால் அல்ல | கருணை உள்ளம் | |
21. | ஜெயகாந்தன் | கைவிலங்கு | காவல் தெய்வம் | |
22. | ஜெயகாந்தன் | உன்னைப்போல் ஒருவன் | உன்னைப்போல் ஒருவன் | |
23. | ஜெயகாந்தன் | ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். | ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். | |
24. | கல்கி | பார்த்திபன் கனவு | பார்த்திபன் கனவு | |
25. | கல்கி | தியாக பூமி | தியாக பூமி | |
26. | கல்கி | கள்வனின் காதலி | கள்வனின் காதலி | |
27. | கல்கி | பொய்மான் கரடு | பொன்வயல் | |
28. | கொத்தமங்கலம் சுப்பு | தில்லானா மோகனாம்பாள் | தில்லானா மோகனாம்பாள் | |
29. | கொத்தமங்கலம் சுப்பு | ராவ் பகதூர் சிங்காரம் | விளையாட்டுப்பிள்ளை | |
30. | லக்ஷ்மி | பெண் மனம் | இருவர் உள்ளம் | |
31. | லக்ஷ்மி | காஞ்சனையின் கனவு | காஞ்சனா (1952) | |
32. | மஹரிஷி | புவனா ஒரு கேள்விக்குறி | புவனா ஒரு கேள்விக்குறி | |
33. | மணியன் | இலவு காத்த கிளி | சொல்லத்தான் நினைக்கிறேன். | |
34. | மணியன் | மோகம் முப்பது வருஷம் | மோகம் முப்பது வருஷம் | |
35. | மணியன் | இதய வீணை | இதய வீணை | |
36. | மணியன் | லவ் பேர்ட்ஸ் | வயசுப்பொண்ணு | |
37. | மு.கருணாநிதி | வெள்ளிக்கிழமை | அணையாவிளக்கு | |
38. | மு.கருணாநிதி | பொன்னர் சங்கர் | பொன்னர் சங்கர் | |
39. | மு. வரதராசன் | பெற்ற மனம் | பெற்ற மனம் | |
மு. வரதராசன் | கள்ளோ காவியமோ | எங்கள் செல்வி | ||
40. | நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை | மலைக்கள்ளன் | மலைக்கள்ளன் | |
நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை | மலைக்கள்ளன் | மலைக்கள்ளன் | ||
நாஞ்சில் நாடன் | தலைகீழ் விகிதங்கள் | தலைகீழ் விகிதங்கள் | ||
நீல.பத்மநாபன் | தலைமுறைகள் | மகிழ்ச்சி | ||
பொன்னீலன் | பூட்டாத பூட்டுகள் | பூட்டாத பூட்டுகள். | ||
புஷ்பா தங்கதுரை | ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது | ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. | ||
புஷ்பா தங்கதுரை | நந்தா என் நிலா | நந்தா என் நிலா | ||
புஷ்பா தங்கதுரை | லீனா மீனா ரீனா | அந்த ஜீன் 18 | ||
புதுமைப்பித்தன் | சிற்றன்னை | உதிரிப்பூக்கள். | ||
ரா.கி.ரங்கராஜன் | இது சத்தியம் | இது சத்தியம். | ||
ராஜாஜி | திக்கற்ற பார்வதி | திக்கற்ற பார்வதி. | ||
ராஜேந்திர குமார் | வணக்கத்திற்குரிய காதலியே | வணக்கத்திற்குரிய காதலியே | ||
எஸ்.எஸ்.வாசன் | சதிலீலாவதி | சதிலீலாவதி. | ||
ச.தமிழ்ச்செல்வன் | வெயிலோடு போய் | பூ | ||
சிவ சங்கரி | நண்டு | நண்டு | ||
சிவசங்கரி | ஒரு மனிதனின் கதை | தியாகு | ||
சிவசங்கரி | 47 நாட்கள் | 47 நாட்கள் | ||
சிவசங்கரி | ஒரு சிங்கம் முயலாகிறது | அவன் அவள் அது. | ||
ஸ்டெல்லா புரூஸ் | ஒரு முறைதான் பூக்கும் | ஆண்களை நம்பாதே. | ||
சுஜாதா | பிரியா | பிரியா | ||
சுஜாதா | காயத்ரி | காயத்ரி | ||
சுஜாதா | கரையெல்லாம் செண்பகப்பூ | கரையெல்லாம் செண்பகப்பூ | ||
சுஜாதா | காகிதச்சங்கிலிகள் | பொய்முகங்கள். | ||
சுஜாதா | ஜன்னல் மலர் | யாருக்கு யார் காவல். | ||
சுஜாதா | அனிதா இளம் மனைவி | இது எப்படி இருக்கு. | ||
சுஜாதா | பிரிவோம் சந்திப்போம் | ஆனந்த தாண்டவம். | ||
சுஜாதா | இருள் வரும் நேரம் | வானம் வசப்படும். | ||
டி.எஸ்.துரைசாமி | கருங்குயில் குன்றத்துக் கொலை | மரகதம் | ||
தங்கர் பச்சான் | ஒன்பது ரூபாய் நோட்டு | ஒன்பது ரூபாய் நோட்டு | ||
தி.ஜானகி ராமன் | மோகமுள் | மோகமுள் | ||
உமா சந்திரன் | முள்ளும் மலரும் | முள்ளும் மலரும் | ||
வாஸந்தி | ஜனனம் | யாரோ எழுதிய கவிதை | ||
வடுவூர் துரைசாமி ஐயங்கார் | கும்பகோணம் வக்கீல் | திகம்பர சாமியார். | ||
வடுவூர் துரைசாமி ஐயங்கார் | வித்யாசாகரம் | வித்யாசாகரம் | ||
வடுவூர் துரைசாமி ஐயங்கார் | மேனகா | மேனகா | ||
வை.மு.கோதநாயகி | அனாதைப்பெண் | அனாதைப்பெண் (1931) | ராஜா சாந்தோ | |
வை.மு.கோதாநாயகி | ராஜ்மோகன் | ராஜ்மோகன் | ||
வை.மு.கோதாநாயகி | தயாநிதி | சித்தி | ||
வை.மு.கோதாநாயகி | தியாகக்கொடி | தியாகக்கொடி | ||
வை.மு.கோதாநாயகி | நளின சேகரன் | நளினசேகரன். | ||
79. | விக்டர் ஹீயூகோ | லெஸ் மிஸ்ரபில்ஸ் | ஏழை படும்பாடு (1950) | கே..ராம்நாத் |
80. | கி.ராஜ நாராயணன் | கிடை | ஒருத்தி | அம்ஷன் குமார். |
81. | ||||
82. | ரவீந்திரன் | நண்பா, நண்பா | ஜெயபாரதி | |
83. | நாமக்கல் கவிஞர் | மலைக்கள்ளன் | மலைக்கள்ளன் | |
84. | பி.எஸ்.ராமையா | நாலு வேலி நிலம் | நாலு வேலி நிலம் | |
85. | பி.எஸ்.ராமையா | போலீஸ்காரன் மகள் | போலீஸ்காரன் மகள் | |
86. | பி.எஸ்.ராமையா | பிரசிடண்ட் பஞ்சாட்சரம் | பிரசிடண்ட் பஞ்சாட்சரம் | |
87. | நீல பத்மாநபன் | தலைமுறைகள் | மகிழ்ச்சி | |
88. | சா.கந்தசாமி | தக்கையின் மீதுநான்கு கண்கள் | தக்கையின் மீதுநான்கு கண்கள் | வஸந்த் |
89. | டி.செல்வராஜ் | தேநீர் | தேநீர் | |
90. | சிவசங்கரி | குட்டி | குட்டி | |
91. | கந்தர்வன் | சாசனம் | சாசனம் | மகேந்திரன் |
92. | பூமணி | கருவேலம் பூக்கள் | கருவேலம் பூக்கள் |
நன்றி: சிலிகான் ஷெல்ஃப்
%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%
E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0
%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8
%E0%AE%BE%E0%AE%B5/